யுனிசெஃப்

போர்ட்-ஆஃப்-பிரின்ஸ்: ஹெய்ட்டி துறைமுகத்தில் உதவிப்பொருள்கள் அடங்கிய கொள்கலன் ஒன்று கொள்ளையடிக்கப்பட்டதாக, யுனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலகக் குழந்தைகள் அவசரநிலை நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் விழி வெண்படல அழற்சி நோய் இவ்வாண்டு அதிகரித்துள்ளது.
லண்டன்: கொவிட்-19 தொற்றுப் பரவல் காலகட்டத்தில் பெரியம்மை, தொண்டைக் கரப்பான் (டிப்தீரியா) போன்ற நோய்களுக்கு எதிராக குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் விகிதம் பெரும் சரிவைச் சந்தித்தது.